சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெற்று, சென்ற இடங்களில்
உள்ளவர்களையும் வாழ வைத்து, அன்றும், இன்றும் உலகை செழிப்புற செய்து
கொண்டு இருக்கும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!
உங்களுக்குத் தெரிந்தவற்றை எனக்கு அனுப்புவதன் மூலம் நம் உலகத் தமிழ் நண்பர்களின் மனதை லேசாக்கி, மகிழ்வித்து, மெருகேற்றி அவர்கள் மகிழ, நாமும் மகிழ்வோம். படித்து மகிழுங்கள். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்னுடைய facebook பக்கமான - Catalyst - Igniting Growth க்கு ஒரு முறை சென்று பாருங்கள்! பிடித்திருந்தால் "லைக்" ஐ கிளிக் செய்து தினமும் நான் பகிரும் கருத்துக்களைப் படித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இதுவரை, நான் படித்து, கேட்டு, ரசித்து
மகிழ்ந்த துணுக்குகளை, செய்திகளை, சிந்தனைகளை, கதைகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விழைந்ததின் பலனாக உருவானதே இந்த பக்கங்கள். இந்த பக்கங்களில்
எழுதப் பட்டுள்ளவை அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தவோ, கேலி செய்யும்
நோக்குடனோ எழுதப் படவில்லை. சிரிக்கவும், சிந்திக்கவும், தெரிந்து
கொள்ளவும் பகிர்ந்து கொள்ளப்பட்டவையே.
உங்களுக்குத் தெரிந்தவற்றை எனக்கு அனுப்புவதன் மூலம் நம் உலகத் தமிழ் நண்பர்களின் மனதை லேசாக்கி, மகிழ்வித்து, மெருகேற்றி அவர்கள் மகிழ, நாமும் மகிழ்வோம். படித்து மகிழுங்கள். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்னுடைய facebook பக்கமான - Catalyst - Igniting Growth க்கு ஒரு முறை சென்று பாருங்கள்! பிடித்திருந்தால் "லைக்" ஐ கிளிக் செய்து தினமும் நான் பகிரும் கருத்துக்களைப் படித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
"தமிழ் தத்துவங்கள் "
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு. படித்து மகிழ்ந்தேன். நன்றி
தங்களின் தத்துவ விளக்கங்கள் நன்னெறியை புகட்டுவதாக உள்ளது.
என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குழுவின் ஆன்மீக வலைத்தளம் " www.vaikari.net " தாங்களும் சென்று பார்வை இடுமாறு கேட்டுகொள்கிறேன். தங்கள் கருத்துக்களை அதில் பதிவிட்டால் அனைவரும் அறிந்துகொள்வார்கள்.
மீண்டும் நன்றி
KV
11/02/2015